Posts

Mobile Apps Privacy Policy

Privacy Policy Kuhan built this app as an Ad Supported app. This SERVICE is provided by Kuhan at no cost and is intended for use as is. This page is used to inform visitors regarding my policies with the collection, use, and disclosure of Personal Information if anyone decided to use my Service. If you choose to use my Service, then you agree to the collection and use of information in relation to this policy. The Personal Information that I collect is used for providing and improving the Service. I will not use or share your information with anyone except as described in this Privacy Policy. The terms used in this Privacy Policy have the same meanings as in our Terms and Conditions, which is accessible at this app unless otherwise defined in this Privacy Policy. Information Collection and Use For a better experience, while using our Service, I may require you to provide us with certain personally identifiable information, including but not limited to nothing. The informa...

ஹனுமான் சாலிசா

தோஹா ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி | வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி || புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார | பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் || த்யானம் கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் | ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் || யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் | பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் || சௌபாஈ ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர | ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 || ராமதூத அதுலித பலதாமா | அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 || மஹாவீர விக்ரம பஜரங்கீ | குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 || கம்சன வரண விராஜ ஸுவேஶா | கானன கும்டல கும்சித கேஶா || 4 || ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை | காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5|| ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன | தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 || வித்யாவான குணீ அதி சாதுர | ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 || ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா | ராமலகன ஸீதா மன பஸியா || 8|| ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா | விகட ரூபதரி லம்க ஜராவா || 9 || பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே | ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 || லாய ஸம்ஜீவன ...

லட்சுமி நரசிம்ம கரவலம்ப ஸ்தோத்ரம்

ஶ்ரீமத்பயோனிதினிகேதன சக்ரபாணே போகீம்த்ரபோகமணிராஜித புண்யமூர்தே | யோகீஶ ஶாஶ்வத ஶரண்ய பவாப்திபோத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேம்த்ரருத்ரமருதர்ககிரீடகோடி ஸம்கட்டிதாம்க்ரிகமலாமலகாம்திகாம்த | லக்ஷ்மீலஸத்குசஸரோருஹராஜஹம்ஸ லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸாரதாவதஹனாகரபீகரோரு-ஜ்வாலாவளீபிரதிதக்ததனூருஹஸ்ய | த்வத்பாதபத்மஸரஸீருஹமாகதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸாரஜாலபதிததஸ்ய ஜகன்னிவாஸ ஸர்வேம்த்ரியார்த படிஶாக்ர ஜஷோபமஸ்ய | ப்ரோத்கம்பித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூமபதிகோரமகாதமூலம் ஸம்ப்ராப்ய துஃகஶதஸர்பஸமாகுலஸ்ய | தீனஸ்ய தேவ க்றுபயா பதமாகதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 || ஸம்ஸாரபீகரகரீம்த்ரகராபிகாத னிஷ்பீட்யமானவபுஷஃ ஸகலார்தினாஶ | ப்ராணப்ரயாணபவபீதிஸமாகுலஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 || ஸம்ஸாரஸர்பவிஷதிக்தமஹோக்ரதீவ்ர தம்ஷ்ட்ராக்ரகோடிபரிதஷ்டவினஷ்டமூர்தேஃ | னாகாரிவாஹன ஸுதாப்தினிவாஸ ஶௌரே லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 || ஸம்ஸாரவ்றுக்ஷபீஜமனம்தகர்ம-ஶாகாயு...

ஸ்கந்த குரு கவசம்

விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20) காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25) தகப்பன் ஸ்வா...

ஸ்கந்த சஷ்டி கவசம்

நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக ரகணபவச ரரரர ரரர ரிகண பவச ரிரிரி ரிரிரி விணபவ சரவண வீராநமோ நம நிபவ சரவண நிற நிற நிறென் வசர ஹணபவ வருக வருக என்னையாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசங்குசமும் பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற...